Search

Rebecca

Dec 18, 2025

உள்ளூர்

வான் பாய ஆரம்பித்துள்ள விக்டோரியா

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக விக்டோரியா, ரன்தெனிகல, ரன்தம்பே நீர்த்தேக்கங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அதனை அண்மித்ததாக தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கலா வாவி மற்றும் கண்டலம நீர்த்தேக்கங்களும் வான் பாய ஆரம்பித்துள்ளதால் போவதென்ன, இப்பன்கட்டுவ, மொரகஹாகந்த மற்றும் களுகங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All