Search

Jino

Aug 22, 2025

உள்ளூர்

சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள்.

சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள்.

நாட்டில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp