Jino
Sep 6, 2025
உள்ளூர்
240 ஐ மனித எலும்புக்கூடுகளை தொட்டது செம்மணி.
யாழ் செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று (05) மேலும் 05 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், செம்மணி - சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 44வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All