Search

Sep 12, 2025

உள்ளூர்

இலஞ்ச ஊழலில் கான்ஸ்டபிள் கைது !

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால், சாய்ந்தமருதைச் சேர்ந்த வர்த்தகரிடமிருந்து 10 ஆயிரம் ரூபாவினை இலஞ்சமாக பெற்றமை தொடர்பில் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கான்ஸ்டபிளை இன்று (12) சாய்ந்தமருது நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All