Search

Sep 9, 2025

உள்ளூர்

மின்சார கட்டணத்தை அதிகரிக்க CEB முன்மொழிவு.

நாட்டில் 2025 ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்துள்ளது.

இதற்கமைய மின்சார கட்டணத்தை 6.8% அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பில் வாய்வழி பொது ஆலோசனைகள் செப்டம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் ஒக்டோபர் 7ஆம் திகதிக்குள் செய்யப்பட வேண்டும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All