Rebecca
Sep 9, 2025
உள்ளூர்
மட்டக்களப்பில் கைக் குண்டுகள் மீட்பு
மட்டக்களப்பு - ஏறாவூர், ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பழைய பாடசாலையொன்று அமைந்துள்ள காணியில் இருந்து 4 கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து இன்று காலை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் அகழ்வுப் பணியை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது 4 கைக் குண்டுகள் மீட்கப்பட்டதோடு, மேலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All