Search

Jino

Sep 17, 2025

உள்ளூர்

சம்பத் மனம்பேரிவுக்கு தடுப்பு காவல் விசாரணை.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அவரை எதிர்வரும் 7 நாட்களுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய வலஸ்முல்ல நீதவான் மல்சா கொடித்துவக்கு சற்றுமுன்னர் உத்தரவிட்டுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp