Jino
Aug 28, 2025
உள்ளூர்
நடப்பாண்டில் இதுவரை 89 துப்பாக்கி சூடு சம்பவங்கள்.
நாட்டில் நடப்பாண்டில் இதுவரையில் 89 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகள் தெரிவித்துள்ளது.
மேலும், இவ் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 48 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All