Search

Jino

Aug 29, 2025

உள்ளூர்

சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, அவரது பிணை மனுவை நிராகரித்து எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp