Search

SEGU

Sep 14, 2025

உள்ளூர்

இரட்டை கொலைச் சம்பவம்- சந்தேக நபர் கைது

இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புர்டைய சந்தேகநபர் ஒருவர் கொடவில, கரந்தெனிய பகுதியில் வைத்துத் கைது செய்யப்பட்டுட்ள்ளார். கைது செய்யப்பட்டட் சந்தேக நபரிடம் இருந்து, இலங்கையில் தயாரிக்கப்பட்டட் கைக்குண்டு ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுட்ள்ளது.

கைது செய்யப்பட்டட் சந்தேக நபர் கரந்தெனிய பகுதியைச் சேர்ந்ர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்டட் விசாரணைகளின் அடிப்படையில், கடந்த 11ஆம் திகதி கரந்தெனிய பகுதியில் பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில், குறித்த சந்தேக நபர் ஈடுபட்டட்தாகத் தெரியவந்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp