Search

admin

Jun 25, 2026

உள்ளூர்

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்ற அவைக்கு வருகை தந்துள்ளார். 

இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவது குறித்த பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All