
sasi
Dec 25, 2025
உள்ளூர்
அக்கரைப்பற்று - திருகோணமலை தனியார் பேரூந்து விபத்து

அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி இன்று (25) காலை 25க்கு மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த சொகுசு பேரூந்து காலை 7.00 மணியளவில் சேருநுவர- மஹிந்தபுர சந்தியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பயணிகள் சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 6பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






