Search

Rebecca

Feb 2, 2026

உள்ளூர்

விசேட பொலிஸ் நடவடிக்கை-576 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (01) பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 576 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 28,894 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்: 16

பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள்: 287

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள்: 123

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை: 321 பேர் கைது

அலட்சியமாக வாகனம் செலுத்தியமை: 72 பேர் கைது

ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள்: 4,046 பேர் மீது நடவடிக்கை

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All