Search

sath

Apr 12, 2026

உள்ளூர்

நாளை பல மாகாணங்களில் கடும் வெப்பம் எதிர்பார்ப்பு

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் நாளை (13) வெப்பச் சுட்டெண் மனித உடலால் உணரப்படும் வெப்ப நிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

இன்று (12) பிற்பகல் 3.30 மணிக்கு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All