
admin
Apr 15, 2026
உள்ளூர்
சிரசுக்கு எண்ணெய் வைக்கும் அரச மகோற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள ஸ்ரீ நாத விகாரை பூமியில் ஆரம்பமான சிரசுக்கு எண்ணெய் வைக்கும் அரச மஹோற்சவத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்றுள்ளார்.
சிங்கள புத்தாண்டு சுபநேர அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, சிரசுக்கு எண்ணெய் வைப்பதற்கான சுபநேரம் இன்று (15) முற்பகல் 6.55 மணிக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





