Search

Rebecca

Feb 9, 2026

உள்ளூர்

ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலை நிலவும். சப்ரகமுவஇ மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All