Search

Rebecca

Feb 17, 2026

உள்ளூர்

தோட்ட தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

இம்முறை ஆர்ப்பாட்டம் போராட்டம் பணிப்பகிஷ்கரிப்பு எதுவும் இல்லாமல் தோட்ட தொழிலாளர்களுக்கு 1750 ரூபாய் சம்பளம் உயர்த்தி கொடுத்த ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைப்பெற்றது.

புப்புரஸ்ஸ லெவலன் தோட்டத்தில் உள்ள மக்கள் இன்று தேயிலை மலைக்கு முன்பாக சிவப்பு கொடிகளை ஏந்தி ஜனாதிபதி படங்களை வைத்து கொண்டு கேக் வெட்டி ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்தனர்.

இதில் தோட்ட தொழிலாளர்கள் இளைஞர்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All