Search

admin

Dec 27, 2025

உள்ளூர்

பெற்றோல் குண்டு தாக்குதலுக்கு திட்டமிட்ட அறுவர் கைது

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் , விசேட சுற்றிவளைப்பின் போது, 6 சந்தேக நபர்களுடன் 6 பெற்றோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் குறித்த நிறுவனத்தின் முகாமையாளர், வர்த்தகர் ஒருவர், மூன்று முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மற்றொரு நபர் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All