Search

admin

Apr 16, 2026

உள்ளூர்

காட்டு யானை தாக்குதலில் ஒருவர் பலி

மஹஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகமுயாய பகுதியில் பொல்கஸ்தலாவ வனப்பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது மாடுகளை பார்ப்பதற்காக அவர் காட்டிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளுது. உயிரிழந்தவர் 53 வயதான உணுவதுர புபுல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All