Search

Rebecca

Dec 4, 2025

உள்ளூர்

கலா ஓயாவின் வான்கதவுகள் திறப்பு!

கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், இன்று (04) காலை 9 மணிக்கு இரண்டு வான் கதவுகளையும் தலா 4 அடி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கலா ஓயாவின் இருபுறமும் மற்றும் கீழ் பள்ளத்தாக்கிலும் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All