
janani
Mar 22, 2026
உள்ளூர்
ஈரான் ஏவுகணை தாக்குதல் : 4 இலங்கையர்கள் காயம்

இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதல் காட்சிகளைத் தமது கைபேசிகளில் காணொளி எடுக்க முயன்ற போதே இவர்கள் காயமடைந்துள்ளதாகத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






