
janani
Jul 3, 2026
உள்ளூர்
முன்னாள் கடற்படைத் தளபதி கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த கரன்னாகொட, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவினால் (கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






