Search

janani

Jul 8, 2026

உள்ளூர்

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கையூட்டல் அல்லது ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

கையூட்டல் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்கு அமைவாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்ற

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All