
Rebecca
Jan 23, 2026
உள்ளூர்
கைதான அனுஷ பெல்பிட்ட விளக்கமறியலில்

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட அடுத்த மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதான அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். 4 கோடியே 60 இலட்சம் ரூபாவை ஈட்டிய விதம் தொடர்பில் தெளிவுபடுத்த தவறியதால் அவர் கைதானார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






