
Rebecca
Feb 27, 2026
உள்ளூர்
நோய்வாய்ப்பட்ட நிலையில் கன்னங்குடா பகுதியில் சஞ்சரிக்கும் காட்டு யானை ! ! !

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காட்டு யானை ஒன்று குடியிருப்புக்களை அண்டிய பகுதியில் காணப்படுகிறது.
நேற்று ( 26 ) முதல் குறித்த யானை குறித்த இடத்திலேயே சஞ்சரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையில் குறித்த யானைக்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிகிச்சை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






