Search

Rebecca

Feb 27, 2026

உள்ளூர்

நோய்வாய்ப்பட்ட நிலையில் கன்னங்குடா பகுதியில் சஞ்சரிக்கும் காட்டு யானை ! ! !

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காட்டு யானை ஒன்று குடியிருப்புக்களை அண்டிய பகுதியில் காணப்படுகிறது.

நேற்று ( 26 ) முதல் குறித்த யானை குறித்த இடத்திலேயே சஞ்சரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையில் குறித்த யானைக்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிகிச்சை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All